வழக்கு

சிங்கப்பூரில் பதிவாகியுள்ள $3 பில்லியன் பணமோசடி தொடர்பான வழக்கில் பெண் ஒருவர் மீது புதிதாக ஏழு குற்றச்சாட்டுகள் மே 21ஆம் தேதியன்று சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரில் பதிவான பில்லியன் டாலர் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய சூ ஜியான்ஃபெங் மீது மே 16ல் கூடுதலாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
புத்ரா ஜெயா: ஒற்றைப் பெற்றோரான லோ சியூ ஹோங்கின் 16 வயது இரட்டை மகள்களும் 13 வயது மகனும் தொடர்ந்து இந்துக்களாகவே இருப்பர் என்று மலேசிய கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தன்னைப் பற்றி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவதூறாகப் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன் வழக்குத் தொடர்ந்தார்.
மனநல மருத்துவர் ஆங் யோங் குவான், தொழில் ரீதியாகத் தவறிழைத்துள்ளார் என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மே 13ல் தீர்ப்பளித்தது.